பெருமகனார் நெல்சன் மண்டேலா
2008 July 18
தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கையை எதிர்த்துப் போராடியவர்; இனவெறி அரசால் இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்.
நெல்சன் மண்டேலா.
தென்னாப்பிரிக்க அரசின் இனவெறிக் கொள்கைக்கு ஆளான மக்களின் முதுகெலும்பை நிமிர்த்தியவர்; அவர்களின் நுரையீரல்களில் உரிமைக்காற்றை ஊதியவர்; அடிமைத்தளையை அகற்றியவர்.
இணையற்ற தலைவருக்கு இன்று அகவை தொண்ணூறு.
பிறந்த நாள்: 1918 – ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 18 – ஆம் நாள்.
பெருமகனார் இன்னும் பல்லாண்டு நலத்தோடு வாழ எல்லாம் வல்ல இறைவர் அருள்க!
இளைஞர் மண்டேலா
மக்களின் உரிமைக்குக் குரல்கொடுத்த தலைவர் அடைபட்டிருந்த சிறையறை
11.2.1990 – சிறையிலிருந்து விடுதலை
10.5.1994 – தென்னாப்பிரிக்காவின் (முதல் கறுப்பினக்) குடியரசுத் தலைவர்
இளைஞர் மண்டேலா
he”s not sum1 v can forget easyly..
Dear Umabaran,
Yes, he is not an individual but a symbol… symbol of liberation; liberation of all oppressed people!
he is also the symbol of freedom and equality